51. | அறம் செய்தல் எந்தத் திணை? புறத்திணை | |
52. | முதுமொழிக் காஞ்சி – பதினெண் கீழ்கணக்கு தொகுப்பைச் சார்ந்தது | |
53 | முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - கூடலூர் கிழார் | |
54. | முதுமொழிக் காஞ்சியின் வேறுபெயர் - அறவுரை கோவை | |
55. | முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்கள் பத்து | |
56. | முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்கள் 100 | |
57. | சிறந்த பத்து இடம் பெறும் நூல் - முதுமொழிக் காஞ்சி | |
58. | முதுமொழிக் காஞ்சி என்பது – காஞ்சி திணையின் துறைகளுள் ஓன்று | |
59. | ஓதலை விட சிறந்தது எது – ஒழுக்கம் | |
60. | ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை என்று கூறும் நூல் முதுமொழிக்காஞ்சி | |
61. | காதலில் சிறந்தது கண்ணஞ்சப்படுதல் | |
62. | மேதையில் சிறந்தது கற்றது மறவாமை | |
63. | வண்மையில் சிறந்தது வாய்மை | |
64. | இளமையில் சிறந்தது மெய்ப்பிணி இன்மை | |
65. | கற்றலில் சிறந்தது கற்றாரை வழிபடுதல் | |
66. | அறம் பெருகும் தமிழ் படித்தால் அகத்தில் ஒளிபெருகும் எனப்பாடியவர் பெருஞ்சித்தரனார் | |
67. | யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே. சாமிநாதர் | |
68. | மகாவித்துவான் எனப்படுபவர் - மீனாட்சி சுந்தரனார் | |
69. | மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊர் - எண்ணெய்க்கிராமம் | |
70. | மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்கள்: 1, குலாம் காதர் பாவலர் 2, சவரி ராயலு 3, தியாகராசர் 4, உ.வே.சாமிநாத ஐயர் |
|
71. | திருச்சிராப்பள்ளியின் பழையபெயர் திரிசிரபுரம் | |
72. | ஏராளமான தல புராணங்களை எழுதியவர் - மீனாட்சி சுந்தரனார் | |
73. | தல புராணங்கள் பாடுவதில் வள்ளவர் - மீனாட்சி சுந்தரனார் | |
74. | நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் - மீனாட்சி சுந்தரனார் | |
75. | உ.வே.சாமிநாத ஐயரின் ஆசிரியர் - மீனாட்சி சுந்தரனார் | |
76. | தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் - உ.வே.சாமிநாத ஐயர் | |
77. | மூன்றாவது என்று எதைக்குறிக்கும்? சுண்ணாம்பை | |
78. | நளங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் நடக்க இருந்த போரை தடுத்து நிறுத்தியவர் - கோவூர்கிழார் | |
79. | நெடுங்கிள்ளியால் சிறைபிடிக்கப்பட்ட புலவன் - இளந்தத்தன் | |
80. | திருமுடிக்காரியின் பிள்ளைகளை யானைக்காலில் கொல்ல முயன்றவன் - கிள்ளி வளவன் | |
81. | திருமுடிக்காரியின் பிள்ளைகளை காப்பாற்றியவர் - கோவூர் கிழார் | |
82. | சேரருக்கு உரிய பூ - பனம் பூ | |
83. | சோழருக்கு உரிய பூ - அத்தி பூ | |
84. | பாண்டியருக்கு உரிய பூ - வேப்பம் பூ | |
85. | குறள் நெறி இலக்கியக் கதைகள் நூலை எழுதியவர் - சே.சுந்தரராசன் | |
86. | கோவூர்கிழார் கதை இடம்பெற்ற நூல் - குறள் நெறி இலக்கியக் கதைகள் | |
87. | நெறி என்னும் சொல்லின் பொருள் - வழி | |
88. | வனப்பு என்னும் சொல்லின் பொருள் - அழகு | |
89. | திரிகடுகம் பதிணெண் கீழ்கணக்கு தொகுப்பைச் சேர்ந்தது | |
90. | திரிகடுகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் | |
91. | நல்லாதனார் பிறந்த ஊர் திருத்து (நெல்லை மாவட்டம்) | |
92. | திரிகடுகத்தில் உள்ள பாடல்கள் - 100 | |
93. | திரிகடுகம் எனப்படும் மருந்துகள் - சுக்கு, மிளகு, திப்பிலி | |
94. | திரிகடுகம் பாடல்கள் கூறும் கருத்துக்கள் - 3 | |
95. | பால்பற்றி செல்லா விடுதலும் இதில. புhல்பற்றி என்பதன் பொருள் ஒருபக்கச் சார்பு பற்றி | |
96. | இராமானுஜம் பிறந்த ஊர் ஈரோடு | |
97. | இராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம் | |
98. | இராமானுஜம் எந்த எண்ணுக்கு மதிப்பு உண்டு என்று வாதிட்டார் - சுழியம் | |
99. | இலண்டணில் 15ஆம் வயதில் கணிதத்தில் சிறந்து விளங்கியவர் - கார் | |
100. | இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி யாருக்குக் கடிதம் எழுதினார் - ஹார்டிக்கு |