| 101. | பழமொழி நூலின் பாடல்கள் - 400 | |
| 102. | நேரு தம் மகள் இந்திராவுக்கு எத்தனை ஆண்டுகள் கடிதங்கள் எழுதினார்? 42 ஆண்டுகள் | |
| 103. | நேரு படித்த பல்கலைகழகம் - கேம்பிரிட்ஜ் | |
| 104. | டால்ஸ்டாய் எழுதிய நாவல் - போரும் அமைதியும் | |
| 105. | காளிதாசர் எழுதிய நாடகம் - சாகுந்தலம் | |
| 106. | இந்திரா காந்தி படித்த கல்லூரி எது? தூகூரின் விசுவபாரதி கல்லூரி | |
| 107. | தாகூரின் விசுவபாரதி கல்லூரி உள்ள இடம் - நிகேதன் (மேற்கு வங்காளம்) | |
| 108. | இந்திரா காந்தி படிக்க வேண்டிய பாடங்களை முடிவு செய்ய உதவியவர் - கிருபளானி | |
| 109. | கிருபளானி யார் - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர் | |
| 110. | நேருவுக்கு பிடித்த எழுத்தாளர் பெரண்ட் ரஸ்ஸல் | |
| 111. | அல்மேரா சிறை எந்த மாநிலத்தில் உள்ளது? உத்திராஞ்சல் | |
| 112. | டால்ஸ்டாய் எந்த நாட்டு எழுத்தாளர் - ரஷ்யா | |
| 113. | யாருடைய புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என நேரு கூறுகிறார்? பிளேட்டோவின் நூல்கள் | |
| 114. | சுருக்கமாகவும் எளிமையாகவும் இருந்து நம் ஆர்வத்தைத் தூண்டுபவை என நேரு கூறுகிறார் - கிரேக்க நாடகங்கள் | |
| 115. | வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர் யார்? கடுவெளிசித்தர் | |
| 116. | கடம் என்பதன் பொருள் - உடம்பு | |
| 117. | வைதோரை கூட வையாதே எனப் பாடியவர் - கடுவெளிச்சித்தர் | |
| 118. | கள்ளவேடம் புனையாதே பல கங்கையில் உன் கடம் நனையாதே எனப்பாடியவர் - கடுவெளிசித்தர் | |
| 119. | பாம்பாட்டிசித்தர், குதம்பைச்சித்தர், அழுகுணிச் சித்தர் ஆகியவை காரணப்பெயர்கள் | |
| 120. | வைக்கம் வீரர் எனப்பட்டவர் - பெரியார் ஈ.வே.ரா. | |
| 121. | பெரியார் பேசிய மொத்த கூட்டங்கள் - 10,700 | |
| 122. | பெரியார் பேசிய மொத்த கால அளவு 21,400 மணி | |
| 123. | பெரியார் தோற்றுவித்த இயக்கம் - சுயமரியாதை இயக்கம் | |
| 124. | பகுத்தரிவாளர் சங்கத்தை தோற்றுவித்தவர் - பெரியார் | |
| 125. | பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட வருடம் 1970 | |
| 126. | எல்லாவற்றுக்கும் காரணம் தலைவிதியே எனக் கூரியவர் இராமநாதன் | |
| 127. | ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கியவர்கள் தாய்மார்கள் | |
| 128. | பெரியாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978 | |
| 129. | புறநானூறு இதைப் பிரிக்கும் முறை புறம் + நான்கு + நூறு | |
| 130. | புறநானூறு எத்தொகுப்பைச் சார்ந்தது? எட்டுத்தொகை | |
| 131. | ஒளவையார் யாருடைய நண்பர்? அதியமான் | |
| 132. | சங்ககால பெண்பால்புலவர்களில் அதியமான் பாடல்களைப் பாடியவர் - ஒளவையார் | |
| 133. | நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ எனப்பாடியவர் ஒளவையார் | |
| 134. | நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் - தாராபாரதி | |
| 135. | புதிய விடியல்கள் நூலின் ஆசிரியர் - தாராபாரதி | |
| 136. | இது எங்கள் கிழக்கு நூலின் ஆசிரியர் - தாராபாரதி | |
| 137. | திண்ணையை இடித்து தெருவாக்கு எனப்பாடியவர் - தாராபாரதி | |
| 138. | பூமிப்பந்து என்ன விலை? உன் புகழைத் தந்து வாங்கும் விலை எனப்பாடியவர் - தாராபாரதி | |
| 139. | முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் - பசும்பொன் | |
| 140. | முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் உக்கிரபாண்டித்தேவர், இந்திராணி | |
| 141. | முத்துராமலிங்கத் தேவரின் ஆசிரியர் - குறைவறை வாசித்தான் பிள்ளை | |
| 142. | முத்துராமலிங்கத் தேவரின் கல்வி தடைப்படக்காரணம் - பிளேக் நோய் பரவியமை | |
| 143. | முத்துராமலிங்கத் தேவர் எச்சட்டத்தை ஒழிக்கப் பாடுபட்டார் - குற்றப்பறம்பரைச்சட்டம் | |
| 144. | சாதியும் நிறமும் அரசியலுக்கும்மில்லை, ஆண்மீகத்திற்கு;மில்லை எனக்கூரியவர் - முத்துராமலிங்கத் தேவர் | |
| 145. | முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வழிகாட்டி – நேதாஜு சுபாஸ் சந்திரபோஸ் | |
| 146. | தமிழகத்தின் சிங்கம் யார் - முத்துராமலிங்கத் தேவர் | |
| 147. | வாய்ப்பூட்டுச்சட்டம் போடப்பட்ட தென்னாட்டுத் தலைவர் - முத்துராமலிங்கத் தேவா | |
| 148. | வாய்ப்பூட்டுச்சட்டம் போடப்பட்ட வடநாட்டுத்தலைவர் - திலகர் | |
| 149. | முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பு பெயர்கள் 1. தேசியம் காத்த தலைவர் 2. வேதாந்த பாஸ்கர் 3. பிரணவகேசரி 4. சன்மார்க சண்டமாருதம் 5. இந்து புத்த சமய மேதை 6. தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னர் |
|
| 150. | தேர்தல் பிரச்சாரம் செய்யாமலேயே வெற்றி பெற்ற தலைவர் - முத்துராமலிங்கத்தேவர் |